திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்-
நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத்
திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

பொருள்

குரலிசை
காணொளி