திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்-
பாண் ஆர் குழலும், முழவும், விழவில்,
சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

பொருள்

குரலிசை
காணொளி