திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

தொடை மலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள்
படை மலி கையன், மெய்யில் பகட்டு ஈர் உரிப்போர்வையினான்
மடை மலி வண்கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி
நடை மலி-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

பொருள்

குரலிசை
காணொளி