பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டு இலர் மீண்டும் பார் மிசைக் கூடி அடிகண் டு இலேன் என்று அச்சுதன் சொல்ல முடி கண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.