பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத் தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே.