பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானக் கமலத்து இருந்த சதுமுகன் தானக் கரும் கடல் ஊழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.