பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர் ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத் தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.