திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சது முகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தா என
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.

பொருள்

குரலிசை
காணொளி