பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே.