பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண்டு ஊடே வெளி உறத்தான் நோக்கிக் காணாக் கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே.