பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடைப் போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சு உறில் ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியது ஓர் பள்ளி அறையே.