திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி