பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து இவை போனால் இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக் குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.