பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு வாய் திறப்பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர் வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் கோய் திறவா விடில் கோழையும் ஆமே.