பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து, மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட, பல்-நாள், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும் பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.