திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

பொருள்

குரலிசை
காணொளி