பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம் அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப் பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர் பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.