திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள்
வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி