பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள் வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவ காயம் தானே.