பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப் பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி நால் பால நாரதா யா சுவாகா என்று சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.