திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப்
பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து
தேசு உற்றிடவே தியானம் அது செய்யே.

பொருள்

குரலிசை
காணொளி