பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூசிக்கும் போது புவனா பதி தன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப் பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து தேசு உற்றிடவே தியானம் அது செய்யே.