பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி ஓதிக் குருவின் உபதேசம் கொண்டு நீ தங்கும் அங்க நியாசம்தனைப் பண்ணிச் சாதம் கெடச் செம்பில் சட்கோணம் தான் இடே.