திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டுத்
தாவுஇல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே.

பொருள்

குரலிசை
காணொளி