பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித் தறி இருந்தால் போல் தம்மை இருத்திச் சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக் குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே.