பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய் உரை ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே.