பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு நாவி அணைந்த நடுதறி ஆமே.