பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் தையலும் தானும் தனி நாயகம் என்பர் வைகலும் தன்னை வணங்கும் அவர் கட்குக் கையில் கருமம் செய் காட்டு அது ஆமே.