பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும் உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனைக் கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.