பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும் பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே இருந்து இந்திரன் எவரே வரினும் திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே.