திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே
இருந்து இந்திரன் எவரே வரினும்
திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே.

பொருள்

குரலிசை
காணொளி