திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின்
பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.

பொருள்

குரலிசை
காணொளி