பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின் பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல் ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.