பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல் தேடித் தவம் செய்து கண்டேன் சிவ கதி வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து ஊடில் பல உலகோர் எத்தவரே.