பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய் ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன் ஒக்கும் நோற்றுத் தவம் செய்யார் நூல் அறியாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.