பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனத்து இடை நின்ற மதிவாள் உருவி இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப் புனத்து இடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்து இடை ஆறொளி தன் ஒளி ஆமே