பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பழுக் கின்ற வாறும் பழம் உண்ணும் ஆறும் குழக் கன்று துள்ளியக் கோணியைப் பல்கால் குழக் கன்று கொட்டிலில் கட்டவல்லார்க்கு உள் இழுக் காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே.