பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம் சத்தான செய்வது தான் தவம் தானே.