பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இலை தொட்டுப் பூப் பறித்து எந்தைக்கு என்று எண்ணி மலர் தொட்டுக் கொண்டேன் வரும் புனல் காணேன் தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே.