பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக் கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே! ஐயா!” என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.