பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி, வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா!” என்பாரை அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.