பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு, கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி, இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த சலம் கொள் சென்னி மன்னா!” என்ன, தவம் ஆமே.