பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் நிற்ப தசியத்துள் நேர் இழையாள் பதம் சொல் பதத்தாலும் தொடர ஒண்ணாச் சிவன் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.