பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐம்பது அறியா தவரும் அவர் சிலர் உம்பனை நாடி உரை முப் பதத்து இடைச் செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத் தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே.