பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல, அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்; முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!