பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச் சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழி பட்டவர்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.