பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருள் அதுவாய் நின்ற புண்ணியன் எந்தை அருள் அது போற்றும் அடியவர் அன்றிச் சுருள் அதுவாய் நின்ற துன்பச் சுழியின் மருள் அதுவாச் சிந்தை மயங்குகின்றாரே.