திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து
துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி