பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற தேசம் ஒன்று இன்றித் தகைத்து இழைக்கின்றார் பாசம் ஒன்று ஆகப் பழவினைப் பற்று அற வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே.