பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் வளங்கு ஒளியாய் நின்ற மா மணிச்சோதி விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே.