பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம் சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே.