திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம்
சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே.

பொருள்

குரலிசை
காணொளி