திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கர சரண் ஆதி கலக்கும் படியே
அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி