பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கர சரண் ஆதி கலக்கும் படியே அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.