பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!