பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொறி ஆகி, பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை, கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!