பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம், பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!