பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு; பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து; கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!